Monday, 19 May 2025

கூச்சனூர் எ கூத்தானூர் (வலசகவுண்டனூர், ) புலி குத்திப்பட்டான் கல் - கல்வெட்டுடன் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

புலியை குத்தி கொன்று தானும் இறந்திருக்கிறான். அவனுடைய மகன் பொன்னாயன் இந்த நடுகல்லை எடுத்துள்ளான். வீரத்தின் விளைநிலம் -கல்வெட்டுடன் கூடுடிய புலிக்குத்திப்பட்டான் நடுகல் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
https://youtu.be/bf5_Y2SyBRE
https://maps.app.goo.gl/Z8d7RigwM62rLoQcA
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...