தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 12 May 2025
நாகமலை - விடுகாதழகிய பெருமான்
பர்கூர் ஒன்றியம் நாகமலை அடிவாரத்தில் ஒரு துண்டுக்கல்லில் எழுத்துக்கள் இருப்பதாக சாப்பமுட்லுவில் கூறியதால் நாகமலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அருகே தேடி அந்த கல்லை இழுத்து வந்து வண்டியில் ஏற்றி அரசு அருங்காட்சியகம் எடுத்துவந்தோம்.நிகழ்வில் வரலாற்று ஆசிரியர் ரவி, மதிவாணன், தமிழ்செல்வன்,நாராயணமூர்த்தி, விஜயகுமார், செல்வகுமார்,பிரகாஷ் ஓட்டுனர் ஆகயோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
: கி.பி.1199
செய்தி: மூன்றாம் குலோத்துங்கனின் 21வது ஆட்சியாண்டில் இப்பகுதியை அதிகன் விடுகாழகியபெருமாள் ஆண்டபோது திருவெண்காட்டு கோயிலில் பண்பரிளமகள் பிள்ளையாரை எழுந்தருளிவித்து செய்த தானத்தை குறிக்கிறது. கல்வெட்டு உடைந்துள்ளது.
https://youtu.be/k5m1c6BdF7w
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6








No comments:
Post a Comment