தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 30 June 2025
சென்னானூர் மயில் பாறை ஓவியம் -கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஒவியங்கள்
சென்னானூர் அகழ்வாய்வு இடத்தின் மேற்கு பக்கம் மலையடிவாரத்தில் உள்ள பாறை குணடின் அடியில் இந்த பாறை ஒவியம் காணப்படுகிறது.
வில் பிடித்து ஒருவன் ஒரு மானை வேட்டையாடுகின்ற காட்சி
பாறையின் வெளிப்பக்கம் உள்ள மனித உருவங்கள்.
முன்பு பார்த்த வேட்டைக்காட்சி இதில் மானின் முன் பக்கம் பெண் ஒருவள் மானை வேட்டைக்காக விரட்டுவது போல் இந்த காட்சி
ஒவியம் அமைந்துள்ள பாறை
சென்னசந்திரம் தோப்பு நடுகற்கள் ( மலை திம்மன் கோயில் )
கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 14 ஆம் நூ.ஆ. ஊர் : சென்னசமுத்திரம் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ் முன் பதிப்பு : அரசு : ஊர்க் கல்வெட்டு எண் : 2 மன்னன் : இடம் : மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் குறிப்புரை: நடுகல் செய்தி தெளிவில்லாமல் உள்ளது. சுரப்பாலமரசர் மகந்துக்கமரசர் மற்றும் உலோக்க மாணிக்க செட்டி ஆகியோர் குறிப்பிடப் படுகின்றனர். அள பூசல் சண்டைநிகழ்ந்த போது உலோக்க மாணிக்க செட்டி அளவை காத்து இறந்துள்ளான். அமைகிலன் திரிகிலந் முனைகிலந் அணிAநிலந் என ஏதோ நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது. அங்கவாலை என்று (ஆலையம்) முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...


















































