தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 21 May 2025
பணந்தூர் செல்லகுட்டப்பட்டி நடுகற்கள் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் 2
பூசலில் இறந்த வீரனுக்காக அவனை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல் ஒரு கையில் வாளும் ஒருகையில் மான் கொம்பால் ஆன ஆயுதத்தையும் வைத்திருக்கிறான். இதை இரண்டையும் இவன் பயன்படுத்தும் வீரன் என்பதை இது குறிக்கும். இவனுக்கு இரண்டு மனைவியர் இருவரும் உடன்கட்டை ஏறி இறக்கின்றனர். இது ஒரு சதிக்கல் தற்போது இந்த நடுகல் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் உள்ளது.
பூசலில் இறந்த வீரனுக்காக அவனை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல் ஒரு கையில் வாள் வைத்துள்ளான் அவன் மனைவி உடன்கட்டை ஏறி இறக்கின்றார் இது சதிக்கல் ஆகும் இது செல்லகுட்டபட்டியிலேயே உள்ளது.
https://maps.app.goo.gl/b2x3RhKaVJqnSYVJ7
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...


No comments:
Post a Comment