Saturday, 10 May 2025

பல்லவர் கால வட்டெழுத்து நடுகற்கள் சிங்காரப்பேட்டை புளியானூர் வேடியப்பன் வனம் - இங்குள்ள நடுகற்கள் பல்லவ மன்னர்கள் - சிம்மவிஷ்ணு , மகேந்திர வர்மன், சிம்மவர்மன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டவை 6 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து நடுகற்கள் . கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் / கல்வெட்டுகள் .கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

சிங்காரப்பேட்டை புளியானூர் வேடியப்பன் வனம் தற்போது மாந்தோப்பாக உள்ளது . இங்கு ஒரு நடுகல் கீழே விழுந்துள்ளது மற்றவை பாதுகாப்பாக உள்ளது. புலியானுர் வட்டெழுத்து நடுகற்கள் பல்லவ மன்னர்கள் - சிம்மவிஷ்ணு , மகேந்திர வர்மன், சிம்மவர்மன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டவை
பல்லவர்- சிம்மவிஷ்ணு -புலியானுர் வட்டெழுத்து நடுகற்கள் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் -ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை-புலியானுர்
https://youtu.be/FJskc0YIbIY
மேல் உள்ள தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டுகள் உள்ளன இந்த நடுகல் தற்போது தென்படவில்லை
https://maps.app.goo.gl/xKCnnXh2NLdDgRLb6 நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு
தலைவர் நாராயணமூர்த்தி 9442276076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/I8E0HtvyuSBBghu4qII9sI?mode=r_c div class="separator" style="clear: both;">
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...