தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 18 May 2025
நடுகல் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் கடவரப்பள்ளி (நாக்சிகுப்பம் அருகே ) 2
பொதுவாக நடுகற்கள் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்க எடுக்கப்படுவது . கடவரப்பள்ளியில் இருக்கும் இந்த நடுகல் இரண்டு கையிலும் வாள் ஏந்தி காணப்படுகிறான். பாதி மண்ணில் புதைந்துள்ளது.
https://maps.app.goo.gl/oVsE6rHeT2YLjMRh9
வில்லேந்திய வீரன் போரில் இறந்த காரணத்தால் இவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இவன் மனைவியும் இவனோடு உடன்கட்டை ஏறி இறந்ததால் அவளின் நினைவாக அவளின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது.
https://maps.app.goo.gl/oiqmQKRWKqjagZET9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...





No comments:
Post a Comment