Saturday, 17 May 2025

எஸ்.காட்டூர் - வெண்சாந்து ஓவியங்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள்

மேற்கண்ட பாறையின் அடிப்பகுதியில் தான் வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன மொத்தம் எட்டு ஓவிங்கள் காணப்படுகின்றன.மொத்தமுள்ள 10 ஓவிங்களில் 6 மனித உருவம் சில மங்கி உள்ளன. ஒருவன் வில் ஏந்தி நிற்கும் காட்சியும் காணப்படுகிறது.
விளக்குகிறார் தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார்.
https://youtu.be/RBxZozqtBGg
https://maps.app.goo.gl/KF5y2UsBMd67EJox5
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...