Sunday, 18 May 2025

பாரூர் பெருமாள் கோயில் கருடகம்ப கல்வெட்டு -கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

பாரூர் பெருமாள் கோவில் கருட கம்பத்தில் கீழ் பகுதியில உள்ளது இதன் காலம்: : கி.பி.1865 கல்வெட்டு செய்தி செய்தி: சீவகி என்னும் மணியகாரன் செய்த தானத்தை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது
https://maps.app.goo.gl/aqMxprH78HnPzUTL6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment