தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 18 May 2025
உண்டியல் நத்தம் அரியனப்பள்ளி நடுகற்கள் -
கிருஷ்ணகிரி மாவட்டம் , வேப்பனப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உண்டிகநத்தம் என்ற ஊரின் அருகே உள்ள கீரம்மாகோவில் அருகே உண்டிகநத்தம் வயல்களில் இருந்த நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது . இவை பேரிகை பாளையக்காரர்களிடம் பணியாற்றியவர்கள் என்று கூறுகிறார்கள் மக்கள் 12°42'23.4"N 78°12'22.9"E (நாரயணமூர்த்தி. ரவி.தமிழ்செல்வன்)
https://youtu.be/RhmrRahVxh4
கிருஷ்ணகிரி மாவட்டம் , வேப்பனப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உண்டிகநத்தம் என்ற ஊரின் அருகே உள்ள கீரம்மாகோவில் அருகே உண்டிகநத்தம் வயல்களில் இருந்த நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது . இவை பேரிகை பாளையக்காரர்களிடம் பணியாற்றியவர்கள் என்று கூறுகிறார்கள் மக்கள் 12°42'23.4"N 78°12'22.9"E (நாரயணமூர்த்தி. ரவி.தமிழ்செல்வன்)
https://youtu.be/5bJR6GrO0uQ
https://maps.app.goo.gl/13epSTSTAZbokKz67
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...







No comments:
Post a Comment