Monday, 12 May 2025

#கங்கர்கள் கால #புலிகுத்திப்பட்டான்கல் சென்னானூர் - முருக்கம்பள்ளி #செட்டியார்கள் பராமரிப்பில்

ஊர் சென்னானூர் ஊரில் உள்ள கோவிலில் கல்வெட்டுடன் உள்ள நடுகல் காணப்படுகிறது. வளாகம் சுற்றுச்சுவருடன் பாதுபாப்பாகவும். தொடர்ந்து வழிபாடு செய்யப்படும் இடமாக காணப்படுகிறது. எழுதப்பட்ட மொழி தமிழ் கங்கமன்னன் வீரநுளம்பன் மன்னன் காலத்திய நடுகல். இதன் காலம் கி.பி 9 ம் நூற்றாண்டு. கங்கர்கள் நம் பகுதியை ஆண்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
#செட்டியார்கள் பராமரிப்பில் #கங்கர்கள் கால 1100ஆண்டுகளுக்கு முந்தய #புலிகுத்திப்பட்டான்கல் #குன்னத்தூர் #முருக்கம்பள்ளி நன்றி சென்னானுர் ராஜேஷ்& பெருமாள்
https://youtu.be/fDXucUa8Jg4
https://maps.app.goo.gl/SnNjBAQy9ZWnjrMX7
இந்த ஆய்வுக்குழு நமது மாவட்ட வரலாற்றினை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது. இதன் வளர்ச்சி நமது மாவட்ட வரலாற்றின் வளர்ச்சி நாம் அனைவரும் இணைந்ததுதான இக்குழு. நாங்கள் உங்களை ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே செய்கிறோம். உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும், வந்து ஆய்வு செய்கிறோம். வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம். தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment