தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 12 May 2025
#கங்கர்கள் கால #புலிகுத்திப்பட்டான்கல் சென்னானூர் - முருக்கம்பள்ளி #செட்டியார்கள் பராமரிப்பில்
ஊர் சென்னானூர் ஊரில் உள்ள கோவிலில் கல்வெட்டுடன் உள்ள நடுகல் காணப்படுகிறது. வளாகம் சுற்றுச்சுவருடன் பாதுபாப்பாகவும். தொடர்ந்து வழிபாடு செய்யப்படும் இடமாக காணப்படுகிறது. எழுதப்பட்ட மொழி தமிழ் கங்கமன்னன் வீரநுளம்பன் மன்னன் காலத்திய நடுகல். இதன் காலம் கி.பி 9 ம் நூற்றாண்டு. கங்கர்கள் நம் பகுதியை ஆண்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
#செட்டியார்கள் பராமரிப்பில் #கங்கர்கள் கால 1100ஆண்டுகளுக்கு முந்தய #புலிகுத்திப்பட்டான்கல் #குன்னத்தூர் #முருக்கம்பள்ளி
நன்றி சென்னானுர் ராஜேஷ்& பெருமாள்
https://youtu.be/fDXucUa8Jg4
https://maps.app.goo.gl/SnNjBAQy9ZWnjrMX7
இந்த ஆய்வுக்குழு நமது மாவட்ட வரலாற்றினை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது. இதன் வளர்ச்சி நமது மாவட்ட வரலாற்றின் வளர்ச்சி நாம் அனைவரும் இணைந்ததுதான இக்குழு. நாங்கள் உங்களை ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே செய்கிறோம். உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும், வந்து ஆய்வு செய்கிறோம். வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம்.
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment