Wednesday, 21 May 2025

பணந்தூர் செல்லகுட்டப்பட்டி நடுகற்கள் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் 2

பூசலில் இறந்த வீரனுக்காக அவனை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல் ஒரு கையில் வாளும் ஒருகையில் மான் கொம்பால் ஆன ஆயுதத்தையும் வைத்திருக்கிறான். இதை இரண்டையும் இவன் பயன்படுத்தும் வீரன் என்பதை இது குறிக்கும். இவனுக்கு இரண்டு மனைவியர் இருவரும் உடன்கட்டை ஏறி இறக்கின்றனர். இது ஒரு சதிக்கல் தற்போது இந்த நடுகல் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் உள்ளது.
பூசலில் இறந்த வீரனுக்காக அவனை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல் ஒரு கையில் வாள் வைத்துள்ளான் அவன் மனைவி உடன்கட்டை ஏறி இறக்கின்றார் இது சதிக்கல் ஆகும் இது செல்லகுட்டபட்டியிலேயே உள்ளது. https://maps.app.goo.gl/b2x3RhKaVJqnSYVJ7

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...