Saturday, 17 May 2025

குட்டூர் ஆதி சிவன்

ஆம்பள்ளிக்கு அருகே உள்ள குட்டூர் கிராமத்திற்கு அருகே உள்ள பாம்பாறு ஓரிடத்தில் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. அந்த இடம் பார்க்க சிவனின் நெற்றிக்கன் போன்றே தோற்றம் அளிப்பதால் அந்த இடம் சிவன் திட்டு என்ற அழைக்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் இந்த இடத்தினை அகழ்வாய்வு செய்த போது. சங்ககால செங்கல் கொண்டு மூன்று அடுக்குகளால் அமைக்கப்பட்ட அமைப்பை கண்டனர். அவ்விடத்தில் சங்ககால எச்சங்கள் அதிகமாக கிடைக்கின்றன. அந்த இடத்தில் தான் இந்த லிங்கத்தில் பானம் இருக்கிறது. இதன் காலம் ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம்.
தொன்மையான லிங்கங்களில் ஒன்று குட்டூரில் குட்டூர் MUSEUM &KHRDT - KRISHNAGIRI HISTORY
https://youtu.be/grRwL042src
https://youtu.be/Pvu6tQA53ro
https://maps.app.goo.gl/Ugn1gsSRmWH8wMcX9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...