Friday 25 May 2018

30.history of krishnagiri - கலையாத கருடகம்பம் கலைந்த கோபுரம்

 
 நடன மங்கைர் நடனம் கலைநயத்தோடு  அமைக்கப்பட்டுள்ளது .இருபுறமும் வாந்தியங்கள் இசைக்க  இருமங்கையர் நடனம். மத்தளம் நமது இசைக்கருவி என்பதும் . அக்காலத்திலே நெடிய சடை பரத நடன ஆடை ஆகியன தெளிவாக தெரிகிறது.


 பசு தன் கன்றை நாவால் சுத்தம் செய்வதும். மறுபுறம் மதம் கொன்ட யானை ஓடுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது
 இருபுறம் இசைக்க தெருக்கூத்து போல் உள்ளது

 ஒருவன் கத்தி கொன்டு ஓடுகிறான். மதம் கொண்ட  யானைதுரத்த ஒரு குதிரை வீரன் அவனை காப்பாற்ற போவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த கற்றகள் மீது சங்கு சக்ரத்தோடு அனுமார் சிலை கருடகம்பத்தில் கம்பீரமாக நிற்கிறார்
 அருங்காட்சி காப்பாளர் கோவிந்தராஜ்,மதிவானன் . கனேசன். தமிழ்செல்வன். செல்வகுமார். கிருஷ்னன்




 விளக்கு வைக்கும் கல்

 இடிந்த சுவர்கள்



 எது இடிந்தாலும் என்றும் உள்ள பெருமாளப்பன்
இடம் குட்டப்படி பனகமுட்லு செல்லும் வழி
அன்புடன் தமிழ் 9787536970

வாட் அப் 8760008550

Saturday 19 May 2018

29. 1700 AD watching Tower and Dolmen between 800 B.C. and 200 BC and 1700 AD in krishnagiri Dasupalli and history of krishnagiri

 this watching tower

The monastery of Mysore may have been constructed in 1688-1768 by the Chaka Devarayar. Later, under the rule of Hyder Ali (1761-82), his son Tippu Sultan (1782-99 AD) was subsequently ruled.



 இந்த கண்காணிப்பு கோபுரம் மைசூர் மன்னர் சிக்க தேவராயர் என்பவர் கி.பி.1688-1768  ஆம் ஆண்டு காலத்தில் இக் கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டு இருக்கலாம் . அதன் பின்னர்  ஐதர் அலி(1761-82) ஆட்சியின் கீழ்வந்தது.அதற்குபிறகு அவனது மகன் திப்பு சுல்தான்(கி.பி 1782-99) ஆட்சியின் கீழ் இருந்தது. இதன் அருகே பிரங்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தின் உயரமான பாறைகள் மீது கண்காணிப்பு  கோபுரம் கட்டப்பட்டுள்ளது.The tower is built on the tallest rocks of the village.


 தேசுப்பள்ளி (கிருஷ்ணகிர வரட்டணப்பள்ளியில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கல்திட்டை மிகவும் பழமையானது ஆகும் இது முக்கால் பாகம் மண்ணில் புதைந்துள்ளது. உள்ளே செல்ல இயலவில்லை. மேல் உள்ள கல் 5 டன் எடை இருக்கும் . கிழக்கு பகுதில் துளை உள்ளது . பெரியதம்பி மகன் எல்லப்பன் என்பாரின் நிலத்தில் அமைந்துள்ளது. இதை அவர்கள் அப்படியே பாதுகாத்து வருகின்றனர்



   It is buried in three quarters of the soil. Could not go inside. 
  The top stone will have 5 tons of weight. The eastern part has a hole. 
   located on the land of Periyathambi's son  . They are keeping it as it is.
 

next
This is a dolmen The South West is located on the other.
It is not bog in the soil.
Humans have used this as a home some times.
Inside there are pottery tiles. This will be sent for research

 இந்த கல்திட்டையின்
தென் மேற்கே மற்றோர் கல்திட்டை அமைந்துள்ளது .
இது மண்ணில் புதையவில்லை
மனிதர்கள் இதை வீடு போல் பயன் படுத்தி இருக்கிறார்கள்.
இதன் உள்ளே பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதை ஆய்வுக்காக அனுப்பப்படும்





 INSIDE THIS ROCK PAINTINGS VERY DAMAGED .



எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். 
OUR THANKS TO MATHIVANAN. SRIRAMAN . KAVERI . SURASH .VIJAIYAKUMAR.VIMALANATHAN.GANASAN. HENDRYPOUL. 
 BY T.TAMILSLVAN 
9787536970

Wednesday 16 May 2018

28.history of krishnagiri -The discovery of the cave in the ancient man's life near Krishnagiri with rock painting.கிருஷ்ணகிரி அருகே பழங்கால மனிதனின் வாழ்விட குகை கண்டுபிடிப்பு

Near Krishnagiri Grand Vintage Man's  Habitat Cave Discovered. by KHRDTeam - (HISTORY OF KRISHNAGIRI) 

lead by - krishnagiri Govt Museum Director 

அருங்காட்சியக காப்பாளர் தலைமையில் கிருஷ்ணகிரி அருகே பிரமாண்ட பழங்கால மனிதனின் வாழ்விட குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி பகுதியில் களப்பணி மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி பகுதியில் களப்பணி மேற்கொண்டனர். அப்போது, நக்கல்பட்டி பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள ராமன் மலையின் தெற்குப்பக்கம் அடிவாரத்திலிருந்து சுமார் 200 அடி உயரத்தில், சுமார் 300 அடி நீளத்தில் இயற்கையாக அமைந்த பிரமாண்ட குகை கண்டறியப்பட்டது. இதில், சுமார் 500 பேர் வரை தங்கலாம். இதனை சாவடி குகை என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
 Krishnagiri, Krishnagiri, History and Documentation Committee of Tamil Nadu Elementary  School Fadration , conducted the field work in the next Alpatti area. At that time, the tallest cave in the Nakalpatti area was about 200 feet high from the foothills of the Raman Mountains, about 300 feet long. In this, about 500 people can stay. People in the region call it a booth cave.



 cave image
way to going cave



 குகைக்கு செல்லும் வழியில்


In this cave there are 3 volumes of rocky paintings drawn in white in color


இந்த குகையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை 3 காலங்கட்டங்களில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் குகை முழுவதும் ஆங்காங்கே 3 தொகுதிகளாக காணப்படுகின்றன


 தொடக்க கால ஓவியங்கள் விலங்கின் மீது மனிதன் அமர்ந்த வண்ணத்திலும்,
Early paintings include the man sitting on the animal,

 In this, Ravana has only 7 heads instead of 10.இதில், ராவணனுக்கு 10க்கு பதிலாக 7 தலைகள் மட்டும் வரையப்பட்டுள்ளன
 The Ravana and Hanuman figures in the Ramayana have been drawn.  up in the street as they come in the street.drama அதற்கடுத்ததாக ராமாயணத்தில் வரும் ராவணன் மற்றும் அனுமன் ஆகிய உருவங்கள் தெருக்கூத்தில் வருவது போன்று ஆடை அணிந்தவாறும் வரையப்பட்டுள்ளன.
 Tridents Planted,WorshipPaintings,  திரிசூலம் வடிவத்தில் வரையப்பட்டுள்ளது

 oldest painting  like barmi latters .பிராமி ஏழுத்துக்கள்போல் உள்ள ஓவியம்

  sir explained the paintings . அருங்காட்சியக காப்பாளர் எங்களுக்கு பாறை ஓவியங்கள் பற்றி விளக்கினார்.



 thanks for our press reporters. சிரமப்பட்டு வந்த பத்திரிகை புகைப்பட நண்பர்களுக்கு நன்றி








மதிவாணன் இந்த குகை மனிதனுக்கு எப்போதெல்லாம் எப்படி பயன்பட்டது எனவிளக்கினார் . Mathivanan explined Use of cave

On the way to this cave, the temple is close to the 2,000 years old, near the Chenniyamman Temple.The crew of the Krishnagiri Government explained to the crew of the Gopinath Govindaraj, rock paintings and their time. The group also included archeology researcher Sugawana Murugan, Davis, Madavannan, Chennappan, Ganapathy, Ravi, Sriraman, Vijayakumar, Henry Paulur and Urban civilians. Organizer coordinator Thamilchelvan made arrangements.
குழுவினருக்கு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியாக காப்பாட்சியர் கோவிந்தராஜ், பாறை ஓவியங்கள் மற்றும் அவற்றின் காலம் குறித்து விளக்கினார். இந்த குழுவில் தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன், டேவிஸ், மதிவாணன், சென்னப்பன், கணபதி, ரவி, ஸ்ரீராமன், விஜயகுமார், கனேசன் .ஹென்றி பவுல்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.
Utube link -https://www.youtube.com/watch?v=yE5zzmSqrgI

thanks to all T.Thamilselvan 9787536970 (india)