Monday, 19 May 2025

கூச்சனூர் எ கூத்தானூர் (வலசகவுண்டனூர், ) புலி குத்திப்பட்டான் கல் - கல்வெட்டுடன் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

புலியை குத்தி கொன்று தானும் இறந்திருக்கிறான். அவனுடைய மகன் பொன்னாயன் இந்த நடுகல்லை எடுத்துள்ளான். வீரத்தின் விளைநிலம் -கல்வெட்டுடன் கூடுடிய புலிக்குத்திப்பட்டான் நடுகல் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
https://youtu.be/bf5_Y2SyBRE
https://maps.app.goo.gl/Z8d7RigwM62rLoQcA
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...