Tuesday, 20 May 2025

10 ஆம் நூற்றாண்டு நடுகல் பீமாண்டப்பள்ளி - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்.

இந்த நடுக்ல் பீமாண்டப்பள்ளி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ளது. இதில் வீரன் கையில் வாளை உயர்த்தி வைத்துள்ளான். அவன் பூசலில் இறந்து விட்டதால் அவனை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவனுக்கு மூட்டிய சிதைத்தீயில் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கிறாள். அவளின் உருவமும் அவனுக்கு இணையாக காட்டப்பட்டுள்ளது. இவனுக்க அருகில் ஒரு குதிரை தலை கவிழ்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. இறந்தபின் இவர்கள் இருவரும் சொர்கத்துககு செல்லும் காட்சி மேற்பக்கம் காட்டப்பட்டுள்ளது இது 10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஆகும்.
10 ஆம் நூற்றாண்டு நடுகல் #பீமாண்டப்பள்ளி - #கிருஷ்ணகிரி மாவட்ட #நடுகற்கள்
https://youtu.be/E5siqmXK3M8
https://maps.app.goo.gl/d22wZKX7D8JmuXp26
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...