Friday 30 March 2018

18.history of krishnagiri மல்லப்பாடி மகாதேவன் ஆலையம் (700-1000 years old )





சிவாலையத்தின் வடக்கு பக்கம்

மல்லப்பாடி மகாதேவன் (sivan ) ஆலையம் (700-1000 years old )



 
  சிவாலையத்தின் கிழக்கு பகுதி



சிவாலையத்தின் தெற்கு பகுதி



 சிவாலையத்தின் மேற்கு பகுதி

இடிந்து விட்ட கர்பகிரகம்



 கோவிலில் இருந்த விநாயகர் அரசமரத்தடியில்

 சிவலிங்கம்விநாயகருக்கு அருகே வைத்துள்ளார்கள்
 




 நந்தி விளக்கு  சிவலிங்ம்


 இது சோழர் காலத்தியதாக இருக்கலாம் கல்வெட்டுகள் படிஎடுக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்







 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன

அன்புடன் தமிழ்

Thursday 29 March 2018

17.history of krishnagiri ஜெகதேவி நெற்றிக்கண் செல்வ விநாயகர் (புடைப்பு சிற்பம்)


ஜெகதேவியில் அற்புதம் ஸ்ரீ நெற்றிக்கண் செலவ விநாயகர்



அரிதிலும் அறிதாக சில இடங்களில் காணப்படும் இவ்வகை விநாகயர் அனைத்து தோஷங்களையும் நீக்குவதாக பக்தர்கலால் கூறப்படுகிறது  - காலம் 800 ஆண்டுகள் இருக்கலாம் 


 புடைப்புச் சிற்பங்கள் கல், மரம், உலோகம் முதலிய பல்வேறு பொருட்களில் உருவாக்கப்பட்டு உள்ளன. மரத்தில் செதுக்கு வேலைகளைச் செய்வது இலகுவாக இருப்பதால் காலத்தால் முந்திய புடைப்புச் சிற்பங்கள் மரத்தால் ஆனவையாகவே இருந்திருக்கும். ஆனாலும், மரச் சிற்பங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடையாது ஆகையால் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பழைய புடைப்புச் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. மரம், கல் முதலிய பொருட்களில் செதுக்குவதன் மூலம் பகுதிகளை அகற்றிப் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்படும் வேளை, உலோகத்தாலான புடைப்புச் சிற்பங்கள் அச்சுகளில் உருக்கி வார்க்கப்படுவதன் மூலமோ, உலோகத் தகடுகளைப் பின்புறம் அடிப்பதன் மூலமோ உருவாக்கப்படுகின்றன.
.

விபூதி அலங்கரத்தில் ரீ நெற்றிக்கண் 

செல்வ விநாயகர்

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் , இறேழு பதினான்கு லோகங்களுக்கும் முழுமுதற் பொருளான ஸ்ரீ நெற்றிக்கண் செலவ விநாயகரையும் , ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயரையும் ஒவ்வொரு வாரமும் சனிகிழமை அன்று ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.. தொடர்ந்து ஒன்பது வாரம் தீபம் ஏற்றினால் அவர்களுடைய நவகிரக தோஷம் மற்றும் செய்வினை , ஏவல் ஆகியவை நீங்கி லக்ஷ்மி காட்சம் பெருகும் . கணபதி மேல் நம்பிக்கை வைத்து வரவேண்டும்


 
 தமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் பல்லவர் ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் குடைவரைகளாகக் கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கற்றளிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
 





 நன்கடி உயரத்தில் தமிழனின் கைவண்ணத்தில் அற்புதமாக காட்சி அளிக்கும் விநாயகர்
 இக் கோயில் ஜகதேவி கோட்டைக்கு செல்லும் வழியில் 500 அடி உயரத்தில் அமைந்து அருள் தருகிறார்
 விநாயகர் கோவிலில் இருந்து ஜகதேவி
 வழி எங்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது
ஜெகதேவி கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமால் குளத்துக்கு எதிரே செல்லும் பாதையில் செல்லவேண்டும் 500 அடி உயரம் மலை ஏறவேண்டும கனேசனுடன் தமிழ்

Saturday 24 March 2018

16.history of krishnagiri -கல்லரையில் உறங்கிப்போன வரலாறு The history of sleeping in the grave. history of krishnagiri

கல்லரையில் உறங்கிப்போன வரலாறு 

The history of sleeping in the grave

மிர் குலாம் அலி கான் [1] திப்பு சுல்தானின் உத்தியோகபூர்வ மற்றும் மூத்த இராணுவத் தளபதிவக்கீல் மற்றும் சர்தார் ) ஆவார்.
குலாம் அலி உள்துறை மந்திரி மற்றும் டிப்பு சுல்தானின் தலை வக்கீல் ஆவார். அவர் ஒட்டோமான் சாம்ராஜ்யத்திற்குகான்ஸ்டாண்டினோபிலிடம் ஒரு குழுவை அழைத்துச் சென்றார், மேலும் பிரான்சிற்கு வருகை தருவார் எனவும் கூறப்படுகிறது.
1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, குலாம் அலி.1800-1815 15 ஆண்டுகள் தலைமறைவு வாழ்கை வாழ்ந்தார். பிரிட்டிஷாரால் ஓய்வூதியம் பெற்றார். ஜான் தாமஸ் கூறுகையில், குலாம் அலி மைசூர் மூத்த இராணுவ தளபதி ஆவார், இவர் 1758-1863 க்கு இடையில் வாழ்ந்தார். அவர் 1863 ஆம் ஆண்டில் 105 வயதில் கிருஷ்ணகிரி என்ற இடத்தில் இறந்தார்  

குலாலி அலி கான், துருக்கியில் உள்ள மைசூர் தூதரகத்தின் தலைவராக இருந்தார், அங்கிருந்து பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் 1785 - 1786 ஆம் ஆண்டுகளில் பதவி ஏற்றார்


Ghulam Ali was the Home Minister[citation needed] and the head vakil of Tippu Sultan. He is said to have led a delegation to Constantinople to the Ottoman Empire, and was also supposed to visit France.
After the fall of Tippu Sultan in 1799, Ghulam Ali was pensioned off by the British. According to John Thomas, Ghulam Ali was a senior army commander of Mysore, who lived between 1758-1863. He died in 1863 at the age of 105 at Krishnagiri. Further according to Prof Karimuddin, even though Ghulam Ali died in Krishnagiri,
Ghulam Ali Khan was a seasoned diplomat who was the leader of the Mysorean embassy to Turkey and from there on to France and England in 1785 – 1786. He was lame on account of sciatica and a letter from Tipu exists where he sends some oil to apply onto Ghulam Ali’s legs. Even in today’s Mysore, Ghulam Ali is called ‘Langda Ghulam Ali’ or ‘The lame Ghulam Ali’.




reF

Kingdom of Mysore 

Mysorean Military Commanders and Officials
at Sedaseer and Seringapatam in 1799

44111 GHOLAM MAHADEEN (d.1799)

Colonel - Sepahdar (commander of a cushoon)

[Goffoor Kutcheri]

Killed at Sedaseer on 6 March.
GHULAM 'ALI KHAN (1758-1863)

Senior Mysorean military commander: vakil and sirdar.

Chief vakil of the embassy sent by Tipu to his Ottoman counterpart, Sultan Abdul Hamid I in Constantinople in the period 1786-1790. He sailed from Tadri (on the Malabar Coast) to Musqat and Basra, then overland to Baghdad and Constantinople, returning home via Alexandria and Jeddah to Calicut; in 1792 he accompanied Tipu's hostage sons, Abdul Khaliq and Maizzuddin, to Madras. After the 1799 defeat Ghulam 'Ali Khan became a pensioner of the British, and allegedly received 3000 star pagodas per annum [see also: 'Ali Reza Khan]; appointed as District Munsif of Krishnagiri in 1816; retired in 1854; died at Krishnagiri in 1863 at the age of 105; buried on the southern side of Shahi Masjid Fort, Krishnagiri.
 

Ghulam Ali was the Home Minister[citation needed] and the head vakil of Tippu Sultan. He is said to have led a delegation to Constantinople to the Ottoman Empire, and was also supposed to visit France.