Tuesday, 13 May 2025

தாசம்பட்டு (எ) தாசரிப்பள்ளி பாறைக்கல்வெட்டு பாறையில் ஆஞ்சனேயர் மற்றும் கல்வெட்டு காணப்படுகிறது. இது 200 ஆண்டுகள் பழமையானது

பள்ளி மாணவர்கள் அளித்த தகவலில் அடிப்படையில் தாசரிப்பள்ளி நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திருவேங்கடம் பள்ளியின் பின் பக்கமுள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றார். லோகேஷ் என்பவருடைய நிலத்தில் உள்ள பாறையில் ஒரு அனுமார் சிற்பமும் கல்வெட்டும் காணப்பட்டது. அதன் காலம் சுமார் கி.பி.18ம் நூற்றாண்டு. கல்வெட்டில் உள்ள செய்தி: பப்பையன் என்பவரின் மகனாகிய நாகப்பன்( நகப்பன்) அவருடைய மகன் ஷசப்பன் இவ்விடத்தில் அனுமார் அடித்துவைத்தார். என்பதை தெரிவிக்கிறது.
https://youtu.be/76SIeuRBtPE
https://maps.app.goo.gl/6YYLbRPSjtgJENDD8

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...