Friday, 30 May 2025

பந்திகுறி இரும்பு உருக்காலை - 700 வருடங்களுக்கு முற்பட்டது

வேப்பனப்ள்ளி ஒன்றியம் பந்திகுறி ஊரின் கிழக்கு பக்கம் அமைந்துள்ள 3 ஏக்கர் நிலம் இரும்பு உருக்காலை இருந்ததன் அடையாளம் காணப்படுகிறது. அங்கு தொல்லியல் களங்களில் பயன்படுத்தப்பட்ட புடக்குகை (மூசை) உலை (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலை (Iron Smelting Furnace) போன்ற உலைகள் கிடைத்துள்ளன. இவ்வாய்வை அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் , எம்.என் ரவி. விஜயகுமார். மாருதி மனோகரன். பிரகாஷ். ஆகியோர் கலந்து கொண்டனர்
https://youtu.be/g2daGU0ojXw
https://maps.app.goo.gl/WYaPLTGgmneavdha7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...