Tuesday, 13 May 2025

விடுகாதழகிய பெருமாள் கல்வெட்டு கீழ்பையூர்

போசள மன்னன் இராமநாதன் காலத்தில் விடுகாதழகிய பெருமாள் என்ற அதியன் மரபுச் சிற்றரசன் வழங்கிய ஆணை. மதுராந்தக வீரநுளம்பனின் பைய்யூர் முதலான பற்றுகளின் மன்றாட்டு உரிமை வாரிசுகளுக்குத் தொடர்வது பற்றிய குறிப்பு உள்ளது.
கடந்த ஜீலை மாதம் கீழ்பையூர் என்ற ஊரின் கிழக்கு பக்கமுள்ள சாசனப்பாறையின் கல்வெட்டை ஆவணப்படுத்தினோம் .முக்கியமாக குழந்தையில்லாதர்கள் சொத்தை எடுக்க கூடாது என்ற ஆனையிட்டுள்ளது
https://youtu.be/0PJzKPgH8vE
https://maps.app.goo.gl/tigUb5yq5XHZToa58

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...