Friday, 16 May 2025

ஓசூர் R..V பள்ளி நடுகற்கள் 2

ஓசூர் R..V பள்ளயில் இரண்டு நடுகற்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை நாயக்கர் காலத்திவை. முதல் வீரன் கீழ் உள்ளவாறு ஒரு வாளைப் பிடித்தும். மற்றோர் கையில் வாளை மேல்நோக்கி பிடித்தும் கை, கால், கழுத்து ஆகிய இடங்களில் அணிகலன்கள் அணிந்துள்ளான். இரண்டாவது வீரனும் அவவாறே காட்டப்பட்டுள்ளான். இவர்கள் சகோதரர்களாக இருக்க கூடும் இரண்டாவது வீரனின் மனைவி உடன்கட்டை ஏறி இறந்துள்ளாள். இது அவ்வீரர்கள் போரில் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல். இது சதிக்கல் வகையைச் சேர்ந்தது ஆகும்.
ஒரு தலைவனும் தலைவியும் கை கூப்பிய நிலையில் காணப்படுகிறார்கள். பெரும்பாலும் இப்படியான நடுகற்கள் கோவிலின் முன்பகுதியில் காணப்படும். தற்போது பள்ளியில் பாதுகாப்பாக.
https://youtu.be/vZiWM0_LeW4
https://maps.app.goo.gl/zVciiEZvAtd64png8

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...