Sunday, 18 May 2025

உண்டியல் நத்தம் அரியனப்பள்ளி நடுகற்கள் -

கிருஷ்ணகிரி மாவட்டம் , வேப்பனப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உண்டிகநத்தம் என்ற ஊரின் அருகே உள்ள கீரம்மாகோவில் அருகே உண்டிகநத்தம் வயல்களில் இருந்த நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது . இவை பேரிகை பாளையக்காரர்களிடம் பணியாற்றியவர்கள் என்று கூறுகிறார்கள் மக்கள் 12°42'23.4"N 78°12'22.9"E (நாரயணமூர்த்தி. ரவி.தமிழ்செல்வன்) https://youtu.be/RhmrRahVxh4 கிருஷ்ணகிரி மாவட்டம் , வேப்பனப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உண்டிகநத்தம் என்ற ஊரின் அருகே உள்ள கீரம்மாகோவில் அருகே உண்டிகநத்தம் வயல்களில் இருந்த நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது . இவை பேரிகை பாளையக்காரர்களிடம் பணியாற்றியவர்கள் என்று கூறுகிறார்கள் மக்கள் 12°42'23.4"N 78°12'22.9"E (நாரயணமூர்த்தி. ரவி.தமிழ்செல்வன்) https://youtu.be/5bJR6GrO0uQ https://maps.app.goo.gl/13epSTSTAZbokKz67

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...