Sunday, 18 May 2025

சிவம்பட்டி நடுகற்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோவில் எதிரே உள்ளது வீரன் வாள்ஏந்தியும், ஒருகையில் கேடையத்தை பிடித்த உள்ளவாறு காட்டப்பட்டுள்ளான் . இவன் பூசலில் இறந்ததால் இவனுக்கு நடுகல் எடுத்துள்ளனர். இவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளால் அதை காட்டும் வகையில் அவளையும் சிற்பமாக வடித்துள்ளனர். இது சதிக்கல்.
சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோவில் எதிரே உள்ளது வீரன் வாள்ஏந்தியும், ஒருகையில் வில்லும் பிடித்த உள்ளவாறு காட்டப்பட்டுள்ளான் . இவன் பூசலில் இறந்ததால் இவனுக்கு நடுகல் எடுத்துள்ளனர். இவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளால் அதை காட்டும் வகையில் அவளையும் சிற்பமாக வடித்துள்ளனர். இது சதிக்கல்.
இது பூங்காவனத்தம்மன் கோவில் .
https://maps.app.goo.gl/7zYz1cWdtPoKM4QY8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...