Sunday, 18 May 2025

தீர்த்தம் ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட 700 வருட விஷ்ணு (பெருமாள்)

தீர்த்தம் ஆற்றில் மணல் திட்டில் ஒரு விஷ்ணு சிலை இருப்பதாக தகவல் வந்தது. அந்த நேரம் பள்ளிகளுக்கு அருங்காட்சியகத்தின் பேருந்தை எடுத்துச் சென்று பள்ளிகளுக்கு காட்டும் பணியை செய்து கொண்டிருந்தோம். அன்று மாலை தீர்த்தம் வரும் போது விஷ்ணுவை அந்த பேருந்திலேயே எடுத்துவந்தாம் அந்த நேரம் காஞ்சியில் அத்திவரதர் வெளிவந்திருந்த நேரம் என்பது குறிப்பிடதக்கது.(6.8.19)
பிற்கால சோழர்களின் அழகிய பெருமாள் (13 ஆம் நுாற்றாண்டு)
https://youtu.be/eqdYChcSJMs
#கிருஷ்ணகிரி மாவட்டம் #வேப்பனப்பள்ளி #தீர்த்தம் #மார்கண்டேயநதி ஆற்றில் இருந்துஎடுத்து வரப்பட்ட #ஓய்சாளர்கள் #சிற்பக்கலை & நுட்பத்தையும் இந்த #மகாவிஷ்ணு நமக்கு உணர்த்துகிறார் . எவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பு
https://youtu.be/8AnSu_2yWIY
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...