Saturday, 17 May 2025

எஸ்.காட்டூர் - வெண்சாந்து ஓவியங்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள்

மேற்கண்ட பாறையின் அடிப்பகுதியில் தான் வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன மொத்தம் எட்டு ஓவிங்கள் காணப்படுகின்றன.மொத்தமுள்ள 10 ஓவிங்களில் 6 மனித உருவம் சில மங்கி உள்ளன. ஒருவன் வில் ஏந்தி நிற்கும் காட்சியும் காணப்படுகிறது.
விளக்குகிறார் தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார்.
https://youtu.be/RBxZozqtBGg
https://maps.app.goo.gl/KF5y2UsBMd67EJox5
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...