Tuesday, 13 May 2025

பாலகுறி நடுகல் கல்வெட்டு - தந்தைக்கு ராஜவல்லப செட்டி எடுப்பித்த நடுகல் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

இந்த நடுகல் கல்வெட்டு சொல்லும் செய்தி ஊர் காக்க நடந்த சண்டையில் இறந்த தந்தைக்கு மாச்சி திருவனான ராஜவல்லப செட்டி என்ற அவனது மகன் நடுகல் எடுப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன் காலம் சுமார் கி.பி 14 நூற்றாண்டு .இவன் உடலில் 3 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. இவனை எதிர்த்து 6 பேர் போரிடுகிறார்கள். நடுகல்லின் மேற்பகுதியில் இறந்த பின் தேவமங்கையர் இவனை தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
பாலகுறியில் -தந்தைக்கு ராஜவல்லப செட்டி எடுப்பித்த நடுகல் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகல் -MUSEUM& KHRDT
https://youtu.be/hTHsjRMXGdg
https://maps.app.goo.gl/8r1pnuZdojRTxaTK7

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...