Saturday, 17 May 2025

கும்மளாபுரம் நடுகல் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

கும்மளாபுரத்தின் வீதியின் ஓரத்தில் உள்ள இந்த நடுகல் பாதி மண்ணில் புதைந்துளள இந்த நடுகல் ஒரு ஈட்டி வீரனுடையது. அவன் போரில் இறந்ததன் நினைவாக அவனுக்கு இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவன் சிதையுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கிறாள். இது ஒரு சதிக்கல்.
https://maps.app.goo.gl/dQEo9pniC1Vhc6Fk7

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...