Friday, 30 May 2025

அருங்காட்சியக நடுகல் - 9 நூற்றாண்டு கன்னட கல்வெட்டுடன்

இந்த நடுகல் அருங்காட்சியத்தில் உள்ளது. இதில் உள்ள கல்வெட்டுகளில் ஒரு பகுதி உடைந்து விட்டதால் முழுமையாக படிக்க இயலவில்லை. ஆநிரை மீட்டலில் (அ) பூசலில் இறந்தவன் மார்பில் அம்பு பாய்ந்து இறந்துள்ளான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் (நினைவுக்கல் ).
https://maps.app.goo.gl/eXaQ73cBxJZHfKLP6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...