Monday 19 November 2018

50.HISTORY OF KRISHNAGIRI-பாறையில் செதுக்கப்பட்ட நடுகற்கள்Hero stons Carved on the rock


 பாறையில் செதுக்கப்பட்டுள்ள நடுகற்கள்
1.முதலாவதாக ஒரு வீரன் ஒருகையில் வாள் உயர்த்தி பிடித்து உள்ளான் ஒருகையில் குறுவாளும் வைத்துள்ளான் . இரு அருகே உள்ள உருவங்களுடன் கோடுபோல் பிரிக்கப்பட்டுள்ளது.
2.இரண்டாவதில் ஓர்வீரன் இருகையில் கத்தியுடனும் அவன் மனைவியும் காணப்படுகின்றனர் ,ஒருகையில் குடுவையும் ஒருகையை மேல்நோக்கி உயர்த்தியும் காணப்படுகிறது. இது சதிக்கல் ஆகும்.

Hero Stones in the rock.1. Firstly, a soldier is holding a sword in a container and has a diameter in his hand. The two are separated by the claws in the neighborhood.2. In the presence of a warrior, there is a knife and his wife, and in the form of a bottle and a raised upward. This is a conspiracy.After the death of the husband, his wife died.

 


  இதில்  உள்ளவர் கையில்  இசைக்கருவியுடன் உள்ளர் அருகே அவர்க மனைவியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்த உடன் இவரும் கணவருடன் உடன் கட்டை ஏறி இறந்து விடுகிறார்.

 The one in the hand is with a musical instrument.  The image of their wife is beside them. He dies with a husband and dies with her husband's death.

   இருகைகளில் வாளுடன் வீரனும் அவன் மனைவியும் காணப்படுகிக்றனர். இவர்கள் போரில் இறந்திருக்கலாம் இவர்களின் மனைவியரும் உடன்கட்டை ஏறிஉள்ளனர் இது பாறையில்செதுக்கப்பட்ட சதிக்கல் ஆகும் இது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் (6 கி மீ ) ஒன்றியத்தில்◌ கோவிலுர் திரொபதிஅம்மன் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது-
He is the hero with the sword   His wife is also seen.They may have died in battle.After the death of the husband, his wife died. this is show in a big rock . This is in kovilor kaveripattnam krishnagiri Dist . tamilnadu . india
 

கடந்த கால கிருஷ்ணகிரி வரலாற்றினை வெளிக் கொணர எங்களால் இயன்றது.  இதில் குறையிருப்பின் அல்லது திருத்தம் இருப்பின்
கூறலாம்  தமிழ்செல்வன் 9787536970

Wednesday 7 November 2018

49.HISTORY OF KRISHNAGIRI-PART-2 MADAMPALLI ROCK PAINTING (KHARDT) 2000 years old மேடுகம்பள்ளி பாறை ஓவியங்கள் பகுதி-2

 
மேடுகம்பள்ளி ராஜா மலை பாறைஓவியங்கள் -
வடக்கு பக்கம் உள்ள பாறையில் வரையப்பட்ட  பாறை ஓவியத் தொகுப்பு
Madagampalli Raja Mountain Rock Stations -A rock painting drawing in the rock on the north side

1. ல் உள்ள வரிசையில் முதலில் உள்ளவன் தலைவன் போல் உள்ளத அவனது தலையில் கீரிடம் வைக்கப்பட்டுள்ளது. அவன் ஆண் என்பதற்கான அடையாளம் உள்ளது. அவன் அருகே ஒருவர் கை கூப்பியபடியோ அல்லது காவடி எடுத்த வாறு அமைந்துள்ளது.
1. The first in the queue in the painting leader or king standing He had a cap டிச Crown. He has a sign of male. One is near his hand had like Kāvati.
2. Six people have a hand in hand On the verge of the image is made of karak or kavadi.
They stand in line and dance A worship place is drawn like this.

2.ஆறு  மனிதர்கள் கை கோத்தவாறு உள்ளனர் ஓரத்தில் உள்ள உருவவம் கரகம் அல்லது காவடி வைத்துள்ளது.இவர்கள் வரிசையாக நின்று நடனம் ஆடுகின்றனர்.ஒரு வழிபாட்டு இடம் இப்படி வரையப்பட்டுள்ளது.
 3.In the lower part there are two animal images and a human form
3. கீழ் உள்ளதில் இரண்டு விலங்கின் உருவங்களும் ஒரு மனித உருவமும் காட்டப்பட்டுள்ளது.
1. இப்படத்தில்  ஒட்டகம் வரையப்பட்டுள்ளது
8. ஓரு பறைவை பறந்து மரக்கிளையில் அமர்வது போல் ஒரு படம் வரையப்பட்டுள்ளது.
1. The camel is drawn on this rock
8. A bird A picture is drawn as if to fly in a tree.

 2. மூன்று வட்டங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக வரையப்பட்டு அதன் மேல் 16 இதழ்கள் வரையப்பட்டுள்ளது.
7. இரு பறவைகள் வரையப்பட்டு அழிந்த நிலையில் உள்ளது.
9. ஒரு ஆண் நடனமாடுகிறான்.
2. Three circles are drawn together and 16  leaf are drawn.
7. Two birds are drawn and destroyed.

9.One man dances.
  
3. An animal is drawn.
4. The two have a sword in his hand.
5. The mountain range of the four faces is drawn.
.6. Three palm trees or coconut trees are drawn. A bird is drawn in between
 
3. ஓர் விலங்கு   வரையப்பட்டுள்ளது.

4. இருவன் கையில் வாளுடன் ஓடுகிறான் அவன் இடையில் ஒரு வாள் உள்ளது



5. நான்கு முகடுகள் கொண்ட மலைத் தொடர் வரையப்பட்டுள்ளது.

.6. மூன்று பனை மரம் அல்லது தென்னை மரம் வரையப்பட்டுள்ளது. அதன் நடுவில் ஒரு பறவை வரையப்பட்டுள்ளது

A. ஒரு பூ வரையப்பட்டுள்ளது
 B. நீர் நிலையில் இருந்து முதலை போன்று ஒன்று செல்கிறது.
C. ஓரு குளத்தில்  மூன்று மீன்கள் வரையப்பட்டுள்ளது.
.A flower is painted
B.    Going like a crocodile from the water level.
C.  Three fish in a pond is drawn.

YOU TUBE LINK
https://www.youtube.com/watch?v=5-TRJN5UkL8




இந்த இடத்தை காட்டி உதவிய கல்லு◌ாரிபேராசிரியர் வெங்கடேஸ்வரன் உடன் வந்து உதவிய பாலாஜி ஆகியோர்க்கு நன்றி
பங்கேற்றவர்கள்

ஆருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுகவணமுருகன். டேவீஸ் மதிவாணன். கணேசன், விஜியகுமார், எம்.என்.ரவி. பிரகாஷ்  மற்றும் தமிழ் செல்வன்
திருத்தம் இருப்பின் கூறவும் 9787536970 நன்றி


Sunday 4 November 2018

48..HISTORY OF KRISHNAGIRI-MADUGAMPALLI ROCK PAINTING PART-1 (KHRDT) 2000 years old மேடுகம்பள்ளி பாறை ஓவியங்கள் பகுதி-1

Rock painting(medugampalli)  Volume-1
There are 5 human images and a bird's image in the
Rock painting

 மேடுகம்பள்ளி பாறை ஓவியத் தொகுதி -1  
இதில் 5 மனித உருவங்களும் ஒரு பறவையின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
  இந்த ஓவியத்தில் முதலில் இருப்பது ஆண் உருவம் அதற்கு அடையாளமாக ஆண் உறுப்பு தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
அடுத்ததாக இருப்பது பெண் உருவம் அதற்கு மார்பகம் வரையப்பட்டு பெண் உருவம் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது.
The first man in this painting is a male figure Male organ Clearly shown.
The next is the female figure The breast is drawn and the female figure Differentiated.

 பாறை ஓவியத்தின் கீழ் பகுதியில் ஒரு மனிதன் பொய்கால் ஆட்டம் ஆடுவது காணப்படுகிறது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பொய்காலாட்டம் இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.
Under the rocky skeleton   One Man Poykalattam dance ( wear extra wood legs ).
Two thousand years ago Poykalattam in the tamil 
culture   Being   It comes to know.



 நடுவில் உள்ள ஆண் பெண் உருவத்தின் இரு புறமும் இருவர் இருக்கின்றனர்.  பெண்ணின் அருகே ஒரு பறவை காணப்படுகிறது. 
இது திருமணதின் போது வாழ்த்துவதாகவோ.  அல்லது இறைவனை வேண்டும் படியாகவோ அமைக்கப்பட்டுள்ளாம்.
 There are two sides of the male figure in the middle. A bird is found near the woman.
Would you like to greet it during the wedding? Or set to be a God.

இந்த இடத்தை காட்டி உதவிய கல்லு◌ாரிபேராசிரியர் வெங்கடேஸ்வரன் உடன் வந்து உதவிய பாலாஜி ஆகியோர்க்கு நன்றி
பங்கேற்றவர்கள்

ஆருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுகவணமுருகன். டேவீஸ் மதிவாணன். கணேசன், விஜியகுமார், எம்.என்.ரவி. பிரகாஷ்  மற்றும் தமிழ் செல்வன்
திருத்தம் இருப்பின் கூறவும் 9787536970 நன்றி