Thursday, 22 May 2025

அந்தேவனப்பள்ளி சுய பலி நடுகற்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் -4

தலைவன் ஒருவன் தன்னை சுய பலிக்கு அர்பணிக்கிறான். இறந்த பின் அவன் சிவலோகம் சென்று சிவனை வணங்குவது காட்டப்பட்டுள்ளது. பக்கவாட்டில்ல பணியாள் நிற்கும் தோற்றமும். மேற்பக்கம் இவரை சொர்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.
தலைவி தன்னை சுய பலிக்கு அர்பணிக்கிறாள். இறந்த பின் அவள் சிவலோகம் சென்று சிவனை வணங்குவது காட்டப்பட்டுள்ளது. பக்கவாட்டில்ல பணியாள் நிற்கும் தோற்றமும். மேற்பக்கம் இவரை சொர்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.
மேல் உள்ள தலைவியின் நடுகல் பின்னர் அதேப்போல் அவரின் சிலை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளது. இது மல்லிகார்சுன துர்க்கம் மலை மீது காணப்படுகிறது.
அந்தேவனப்பள்ளியில் உள்ள ஒரு வீரனின் நடுகல்
https://maps.app.goo.gl/pK3Dz15QyqhcwVBr7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு https://maps.app.goo.gl/pK3Dz15QyqhcwVBr7

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...