Friday, 30 May 2025

சிலை - பிருந்தாவனத்திற்கு வந்த சூரியன் - கங்கலேரி - கிருஷ்ணகிரி மாவட்டம் @KHRDT

பிற்கால சோழர்களின் கலையமைதியில் கங்கலேரியில் உள்ள பெருமாளப்பன் (பிருந்தாவனம்) கோயிலில் சூரிய பகவானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள ஆற்றில் அடித்துவரப்பட்டு யாராவது எடுத்து வந்து இங்கு வழிபாட்டுக்கு வைத்திருக்க வேண்டும்
.
https://maps.app.goo.gl/BAsHU39oRumyD2Rw6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...