Friday, 23 May 2025

அகரம் - தென்பெண்ணை ஆற்று நாகரிகம் ஆராயப்படவேண்டிய மூக்கியமான ஒன்றாகும் - காவேரிப்பட்டிணம் அகரம் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒரு கிராமதேவதை வைக்கப்பட்டுள்ளது அது 1300 ஆண்டுகள் பழமையானதாகும் - இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிராமதேவதை வழிபாடு சிறப்பாக இருந்ததற்கான ஆதாரம் இதுவாகும்.

தென்பெண்ணை ஆற்று நாகரிகம் ஆராயப்படவேண்டிய மூக்கியமான ஒன்றாகும் - காவேரிப்பட்டிணம் அகரம் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒரு கிராமதேவதை வைக்கப்பட்டுள்ளது அது 1300 ஆண்டுகள் பழமையானதாகும் - இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிராமதேவதை வழிபாடு சிறப்பாக இருந்ததற்கான ஆதாரம் இதுவாகும் -கிருஷ்ணகிரி அருங்காட்கியகம் & வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு.
https://youtu.be/3dpaoTW-3So
https://maps.app.goo.gl/7TodcgYL1ZZDn99F6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...