Friday, 9 May 2025

மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்ட- மகராசகடை -அங்கனப்பற்று - 13 ஆம் நூற்றாண்டு பணமரத்துபண்டா கல்வெட்டு

மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வான் மகன் கல்வெட்டு தேடி ஆவணப்படுத்தப்பட்டது - ஆய்வுப்பணியில் கல்வெட்டுகாவலன் கோவிந்தராஜ் , அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார் , மாருதி மனோகரன், தமிழ்செல்வன் மற்றும் மருத்துவர் லோகேஷ் அவர்களின் நண்பர்கள் - https://youtu.be/0LP1CQ-8bW0
இந்த கல்வெட்டு முனிஸ்வரன் கோவிலை திருத்தி கட்டும் போது மண்ணில் புதையுண்டு போய்விட்டது .
மருத்துவர் லோகேஷ் அவர்களின் குழு இந்த கல்வெட்டு இருக்கும் இடத்தினை கண்டறிந்து எங்களை அழைத்துச் சென்றது. மருத்துவருக்கும் அவர்களின் குழுவிற்கும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது . கல்வெட்டு இருக்கும் இடம் 12.62988071, 78.26659588
https://maps.app.goo.gl/NnEwZirKffvhnysz7
அன்புடன் தமிழ்செல்வன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகிரி ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தொடர்புக்கு 9787536970

No comments:

Post a Comment