Friday, 9 May 2025

ஏக்கல்நத்தம் கற்திட்டை - 2000 வருடங்களுக்கு முற்பட்டவை

மகராசகடை அருகே உள்ள ஏக்கல்நத்தம் மலைப்பகுதியில் இடுதுளையுடன் 20க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் புதையல் இருப்பதாக நினைத்து அழிக்கப்பட்டுள்ளன.. ஆனால் பாறைமீது உள்ள கற்திட்டைகள் சில அவற்றில் தப்பித்து இன்றும் நமக்கு காட்சியளிக்கின்றன. பெருங்கற்கால கற்திட்டைகள் -ஏக்கல்நத்தம் மலைப்பகுதியில் நன்றி Dr. லோகேஷ், வார்டு மெம்பர் இராமகிருஷ்ணன், கிருஷ்ணன் -களப்பயணத்தில் தமிழ்செல்வன் , காப்பாச்சியர் சிவக்குமார், கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ்
https://youtu.be/Io3ga-5Bo6Y

No comments:

Post a Comment