Friday, 9 May 2025

மல்லப்பாடி நடுகல் - சுய பலிச்சிற்பம் - தற்போது அருங்காட்சியகத்தில்

மல்லப்பாடியில் இருந்து திருப்பத்துர் செல்லும் சாலையில் மல்லப்பாடியில் இருந்து 2 கி.மீ தொலைவு சென்றால் ஒரு புலியமரத்தடியில் குப்பைகளுக்க இடையே இந்த நடுகல் காணப்பட்டது. இது தன் தலைவனுக்காகவோ, நாட்டுக்காகவோ தன்னையே பலிகொடுக்க ஒருவன் முடிவு செய்து வேண்டுதலுக்கு பின் தன்னை பலிகொடுக்க அமர்கிறான். அருகே இவனை வெட்டும் நபர் கையில் வாளுடன் காணப்படுகிறான் . இந்த நடுகல் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் குப்பை மேட்டிலிருந்து அருங்காடசியகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இதன் காலம் 12ம் நூற்றாண்டு ஆகும் ( 800 ஆண்டுகள் பழமையானது)

No comments:

Post a Comment