Sunday, 15 June 2025

இலவம்பாடி - நடுகல்-காட்டு வேடியப்பன் கோயிலில் Elavambadi,

கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் ஒரு படையும் ஏந்திய நிலை. இடது காலின் பக்கத்தில் இரண்டு வாள்கள் உள்ளன. உருவத்தின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவூர் நாட்டைச் சேர்ந்த சிறுபுலூரில் வாழும் தாழிபுனாகர் என்பாரின் மகனான மோடன் என்பான் வீர மரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
https://maps.app.goo.gl/RWvkRQAksgzMQM198

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...