Tuesday, 10 June 2025

கிருஷ்ணகிரி மலை பாறை ஓவியம் 1 -கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள் -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

மேலைக் கோட்டை என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் .கிருஷ்ணகிரி மலையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்தான் - தன்னுடைய வாழ்வியலை வெண்சாந்து ஓவியத்தால் வரைந்து வைத்துள்ளான் - இந்த இடத்த யாரும் பாழ்படுத்திவிடாதீர் இது நம் மாவட்ட வரலாற்று பொக்கிஷம் - #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #TamilNadu #Ancient #Heritage #tamilnadutourism #கிருஷ்ணதேவராயர் #krishnagirifort #கிருஷ்ணகிரிகோட்டை ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ். , மாருதிமனோகரன், தமிழ்செல்வன் You tube
https://youtu.be/9kNVVO0eJBc
Map
https://maps.app.goo.gl/SwWjJf1r6yYVickj6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...