Tuesday, 17 June 2025

ஒசூர் தேர்ப்பேட்டை கல்வெட்டு - கி.பி 17-ஆம் நூற்றாண்டு C: ஊருக்கு வடமேற்கில் வாய்க்காலுக்குப் பாவுகல்லாக அமைக்கப் பட்டுள்ள கற்பலகை

மாலட்டம்: தருமபுகி ஆட்சி ஆண்டு வட்டம்: ஒசூர் வரலாற்று ஆண்டு : கி.பி 17-ஆம் நூற்றாண்டு தேர்ப்பேட்டை Cung: نما آماده இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை - எழுத்து : தமிழ் முன் பதிப்பு : மன்னன்: - ஊர்க் கல்வெட்டு எண் - } , இடம்: ஊருக்கு வடமேற்கில் வாய்க்காலுக்குப் பாவுகல்லாக அமைக்கப் பட்டுள்ள கற்பலகை. குறிப்புரை : சந்திர சூடேசுரர் கோயிலுக்குத் தானம் செய்தது பற்றிக் கூறுகிறது. சந்திர சூடேகரர் கோயில் செவிட நாயனார் கோயில் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...