Sunday, 15 June 2025

கொடுகூர் #புலிக்குத்திப்பட்டான் நடுகல்

#புலிக்குத்திப்பட்டான்_கல் : மனிதன் காடுகளை ஒட்டி கிராமங்களில் வாழ்ந்த போது அவனையும் அவன் வளர்க்கும் கால்நடைகளையும் புலிகள் தாக்கி கொன்று வந்தது. அத்தகைய கிராமங்களில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புலி வேட்டைக்கு சென்று அந்த புலியை கொன்று தானும் வீர மரணம் அடைந்திருப்பான். அந்த இளைஞனின் வீரத்தை போற்றி வைக்கப்பட்ட நடுகற்களே புலி குத்தி நடுகல். சேலம் அருங்காட்சியகத்தில் சேந்த மங்கலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இரு புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. தமிழகம் முழுக்க இது போன்ற புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. அப்படி ஒரு நடுகல் கொடுகூர் மாரியப்பன் அவர்களின் நிலத்தில் உள்ளது. அது பாதியளவு மண்ணில் புதைந்துள்ளது.
தமிழரின் வீரம் -கொடுகூர் -புலிக்குத்திப்பட்டான் கல் - போராடிய நாள் -400 வருடம் பழமையான நடுகல் கொடுகூர் மாரியப்பன் நிலத்தில் #கிருஷ்ணகிரிமாவட்டம் #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுததும் குழு #nadukal #kalvettu #nadukarkal #TholliyalThagalvalgal #TamilNadu #IncredibleIndia #Heritage #Art #Culture #tamilnadutourism #tamilculture #krishnagiri #caveart #நடுகற்கள் #herostone
https://youtu.be/3X5e0wTQR54
You tube Map
https://maps.app.goo.gl/qURYPGQVEz9ekTHt6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...