Tuesday, 17 June 2025

ஒசூர் தேர்ப்பேட்டை கல்வெட்டு வரலாற்று ஆண்டு கி. பி. 15-ஆம் நூற்றாண்டு - மலையடிவாரத்தில் ஓடையின் மீது கிடத்தப்பட்டுள்ள குறுக்குக் கல்.

மாவட்டம் : தருமபுரி ஆட்சி ஆண்டு : 142 வட்டம் : ஒசூர் வரலாற்று ஆண்டு கி. பி. 15-ஆம் நூற்றாண்டு - - ஊர் : தேர்ப்பேட்டை மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } எழுத்து : தமிழ் - முன் பதிப்பு : மன்னன் : - ஊர்க் கல்வெட்டு எண் }, இடம்: மலையடிவாரத்தில் ஓடையின் மீது கிடத்தப்பட்டுள்ள குறுக்குக் கல். குறிப்புரை : நிலம் விற்றது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு முழுமையும் இல்லை மேலே சூலக் குறியொன்றும் இடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...