Thursday, 12 June 2025

கல்வெட்டு - கிருஷ்ணகிரியின் முதல் நூலகம்

நூலகம் மனிதனின் அறிவை விரிவரைடய செய்யும் . புத்தகங்கள் விலை அதிகமாக இருந்த அந்த காலத்தில் நம் மாவட்ட மக்கள் அறிவு பெறவேண்டும் நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ள வேண்டும் என தன் சொந்த செலவில் கட்டிடம் கட்டி நூல்கள் பல வாங்கிவைத்து நூலகம் தொடங்கியது பாரட்டத்தக்கது என்றால் மிகையாகாது அவர் இல்லாவிடினும் அவருடைய நினைவாக அந்த கட்டிடம் அவரைப் போலவே கம்பீரமாக
https://youtu.be/xIwrXcA6aLQ
You tube
Map
https://maps.app.goo.gl/X2zGiGSmSRiVhCSS8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT https://maps.app.goo.gl/X2zGiGSmSRiVhCSS8

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...