Wednesday, 11 June 2025

கனகமுட்லு கல்வெட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

விஜயநரகாலத்திய கல்வெட்டு கண்டுபிடிப்பு காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்கள் கூறும்போது, இக்கல்வெட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர பேரரசு காலத்தில் பையூர்பற்றில் கலக்கமுட்டல் என்ற பெயரில் ஊரை அமைத்த செய்தியை தெரிவிக்கிறது வயல் காட்டில் உள்ள அந்த மூன்று கல்வெட்டுகளை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரோடு, கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாளர் திரு.கோவிந்தராஜ், ஆய்வாளர் திரு.சுகவனமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.கலக்கமுட்டல் என்ற இவ்வூரே தற்போது கனகமுட்லு என்று மருவி அழைக்கப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டு இவ்வூரை அமைத்த படைதலைவனின் வெற்றிகளை குறிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு உடைந்துள்ளதாலும், சில பகுதி கிடைக்காததாலும் முழுமையாக செய்தி அறிய இயலவில்லை. You tube
https://youtu.be/BU0NswwRdT8
Map
https://maps.app.goo.gl/9htCQD9U7u64jTd37
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...