அரசு அருங்காட்சியகம் & KHRDT கிருஷ்ணகிரி வரலாறு-by JSR கிருஷ்ணாஜி அறக்கட்டளை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 17 June 2025
பேகேபள்ளி கல்வெட்டு - தெருவின் ஓரத்தில் உள்ள தனிக் கல் -
தருமபுரி
ஆட்சி ஆண்டு
வட்டம் :
ஒசூர்
வரலாற்று ஆண்டு :
கி.பி. 15-ஆம் நூற்றாண்டு
-
ஊர் :
பேகேபள்ளி
மொழி
தமிழ்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை
}
எழுத்து :
தமிழ்
முன் பதிப்பு :
丁:
மன்னன் :
ஊர்க் கல்வெட்டு எண்
}
, 1
இடம்
தெருவின் ஓரத்தில் உள்ள தனிக் கல்
-
குறிப்புரை:
முழுக் கல்வெட்டல்ல. தெளிவின்மையால் செய்தியை விளங்கிக்கொள்ள முடிய வில்லை.
ஒசூர் தேர்ப்பேட்டை கல்வெட்டு - கி.பி 17-ஆம் நூற்றாண்டு C: ஊருக்கு வடமேற்கில் வாய்க்காலுக்குப் பாவுகல்லாக அமைக்கப் பட்டுள்ள கற்பலகை
மாலட்டம்: தருமபுகி
ஆட்சி ஆண்டு
வட்டம்:
ஒசூர்
வரலாற்று ஆண்டு :
கி.பி 17-ஆம் நூற்றாண்டு
தேர்ப்பேட்டை
Cung:
نما آماده
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை -
எழுத்து :
தமிழ்
முன் பதிப்பு :
மன்னன்:
-
ஊர்க் கல்வெட்டு எண்
-
}
,
இடம்:
ஊருக்கு வடமேற்கில் வாய்க்காலுக்குப் பாவுகல்லாக அமைக்கப் பட்டுள்ள கற்பலகை.
குறிப்புரை :
சந்திர சூடேசுரர் கோயிலுக்குத் தானம் செய்தது பற்றிக் கூறுகிறது. சந்திர சூடேகரர் கோயில் செவிட நாயனார் கோயில் என்று கூறப்படுகிறது.
ஒசூர் கல்வெட்டு கி. பி. 16-ஆம் தேர்ப்பட்டை ஏரிக்கரையில் உள்ள தனிக்கல். (இரண்டு புறமும் கல்வெட்டு உள்ளது )
தருமபுரி
ஆட்சி ஆண்டு
வட்டம் :
:
ஒசூர்
வரலாற்று ஆண்டு
கி. பி. 16-ஆம்
தேர்ப்பட்டை
மொழி தமிழ்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை
நூற்றாண்டு
-
1
எழுத்து :
தமிழ்
முன் பதிப்பு:
மன்னன் : -
ஊர்க் கல்வெட்டு எண்
இடம் :
ஏரிக்கரையில் உள்ள தனிக்கல். (இரண்டு புறமும் கல்வெட்டு உள்ளது )
குறிப்புரை :
அரியப்பசீயர் என்பாருடைய நிலம் அவர் ஊரில் இல்லாதபோது கோயில் நிலமாக்கப்பட்டது. பிறகு அவருக்கே அந்நிலம் திருப்பியளிக்கப்பட்டது. இதுபற்றியே இக்கல்வெட்டு விவரிக்கிறது. இதில் பங்கெடுத்துக்கொண்ட பொறுப்பாளர் பெயர்களும் உள்ளன. மடபதிகள், மாஹேஸ்வரர், நம்பிமார், ஸ்ரீவீரபத்திரர், சோழவணுக்கர், பழவாசாரி, சிப்பாசாரி ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். கோயில் நிலமாக்கப்பட்டபோது சூலமும், தியாகக் கொடியும் பொறிக்கப்பட்டன என்று அறிகிறோம். முரசூர் அஞ்ஞூற்றுவர் முன் னிலையில் நிலம் திருப்பியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் 'மேலைத்திருச் சிற்றம்பலம்' என்று கூறப்பெறுகிறது.
ஒசூர் தேர்ப்பேட்டை கல்வெட்டு வரலாற்று ஆண்டு கி. பி. 15-ஆம் நூற்றாண்டு - மலையடிவாரத்தில் ஓடையின் மீது கிடத்தப்பட்டுள்ள குறுக்குக் கல்.
மாவட்டம் : தருமபுரி
ஆட்சி ஆண்டு :
142
வட்டம் :
ஒசூர்
வரலாற்று ஆண்டு
கி. பி. 15-ஆம் நூற்றாண்டு
-
-
ஊர் :
தேர்ப்பேட்டை
மொழி
தமிழ்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை
}
எழுத்து : தமிழ்
-
முன் பதிப்பு :
மன்னன் : -
ஊர்க் கல்வெட்டு எண்
},
இடம்:
மலையடிவாரத்தில் ஓடையின் மீது கிடத்தப்பட்டுள்ள குறுக்குக் கல்.
குறிப்புரை :
நிலம் விற்றது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு முழுமையும் இல்லை மேலே சூலக் குறியொன்றும் இடப்பட்டுள்ளது.
தேர்ப்பேட்டை கல்வெட்டு சோழிங்கர் கோயில் முன் உள்ள கல் மீது உள்ளத
தருமபுரி
வட்டம் :
ஒசூர்
:
தேர்ப்பேட்டை
மொழி
தமிழ்
எழுத்து :
தமிழ்
:
மன்னன் :
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு :
கி பி 1-ஆம் நூற்றாண்டு
-
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } -
முன் பதிப்பு :
ஊர்க் கல்வெட்டு 67
இடம் :
சோழிங்கர் கோயில் முன் உள்ள கல் மீது உள்ளது
-
குறிப்புரை : கல்வெட்டு ஒரு கல்லின் இரு புறங்களிலும் உள்ளது பின்புறம் தெளிவாக இல்லை. வீர சோழ அணுக்கற்கு, செவிடை நாயனார் கோயில் மடபதிகள், மஹேச்சுரர், பட்டர், நம்பிமார் வீரபத்திரர், ஆசாரியர் ஆகிய அனைவரும் மன மொத்துத் தந்த தானத்தைக் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
கொத்தூர் கல்வெட்டு போசளர் வீரவல்லாளர்
தருமபுரி
ஆட்சி ஆண்டு -
வட்டம் :
ஒசூர்
வாலாற்று ஆண்டு
சக ஆண்டு 1433
eat:
கொத்தூர்
2. 13.
1511
மொழி : தமிழ்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை
}
எழுத்து :
கிரந்தம் கலந்த தமிழ்
முன் பதிப்பு :
Loots or ott :
போசளர்
வீரவல்லாளர்
ஊர்க் சுல்வெட்டு எண் },
இடம் :
தனியார் கொல்லையில் உள்ள தனிக்கல்.
சூரிய சந்திரர், கண்டபேருண்ட பறவை, ஆங்கிலத்திலுள்ள 'Z' என்ற எழுத் தின் வடிவத்தை ஒத்துள்ள உருவம், உடுக்கையை நினைவுறுத்தும் உருவம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. இருகுடை என்று கொள்ளக் கூடிய உருவ மும் வரையப்பட்டுள்ளதைக் காணமுடியும், வீரவல்லாள தேவனாகிய போசள மன்னன் ஆட்சிக் காலத்தில் இராமண்ணன் என்பான் அத்தியூர், தேனுழான் பள்ளம் ஆகிய ஊர்களை வீரவல்லாளபட்டனம் என்று பெயரிட்டு ஒரு சிலருக்கு கொடையாக அளிக்கிறான். இவர்கள் உரிமையாக்கிக் கொண்டபின் இவ்வூர் நிலங்களுக்குரிய வரிகளை இவர்களே கட்டி வரவேண்டும். இவ்விரண்டு ஊர் களுக்கும் 58 பொன் மரியாதி செலுத்தப்படவேண்டும். சித்தாயம், மனை திறை, குதிரை உத்தை, மல்லுதனம், திக்கை. அதிகாரிசீவிதம், கீழ்த்தண்டு, மேல்த் தண்டு, புத்திறை. புதுக்காணிக்கை போன்ற வரிகள் கூறப்படுகின்றன. நாடு. நகரம் நான்கு திசை பதினெண் விஷயத்தார் ஆகியோர் முன்னிலையில் ஊர்கள் அளிக்கப்பெற்றன. நாடு என்பது வேளாண் குடிக்குழுவையும். நகரம் என்பது வணிகக் குழுவையும் குறிக்கும். பதினெண் விஷயத்தார் என்பது யாரைக் குறிக் கிறது என்று அறிய முடியவில்லை. அடைமாநியம். குடங்கை மாநியம் என்ற சொற்களின் பொருளை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
கூசனபள்ளி கி. பி. 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
மாவட்டம் : தருமபுரி
ஆட்சி ஆண்டு :
வட்டம் :
ஒசூர்
வரலாற்று ஆண்டு :
:
கூசன பள்ளி
கி. பி. 16-ஆம் நூற்றாண்டு
மொழி தமிழ்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை
}
எழுத்து : தமிழ்
முன் பதிப்பு :
-
:
மன்னன் :
ஊர்க் கல்வெட்டு எண் 2
இடம் :
திம்மராயன் கோயில்
குறிப்புரை: கல்வெட்டின் துவக்கத்தில் கூப்பிய கரங்களுடன் அமர்ந்த அடியவரின் உருவமும் இருபுறம் சூலங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு இடையிடையே சிதைந்து விட்டது. செய்தியை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. சோமனாத தேவர். இராஜகற்கட மஹாராஜன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
பேகேபள்ளி கல்வெட்டு - தெருவின் ஓரத்தில் உள்ள தனிக் கல் -
தருமபுரி ஆட்சி ஆண்டு வட்டம் : ஒசூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 15-ஆம் நூற்றாண்டு - ஊர் : பேகேபள்ளி மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...