ஜெ.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி அறக்கட்டளை சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இன்று (8/3/20) கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வுக்குழு , விரதன் கெட்டு மற்றும் காட்டினாயனப்பள்ளி தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவிகள் மற்றும் அவர்களின் தாயார்கள் என 60 பேரை வரலாற்றுச் சுற்றுலா அழைத்துச் சென்றது. முதலில் பென்னேஸ்வர மடம் பார்வையிடப்பட்டது
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 8 March 2020
87.சர்வதேச மகளிர் தின வரலாற்று களப்பயணம் 8.3.2020
ஜெ.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி அறக்கட்டளை சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இன்று (8/3/20) கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வுக்குழு , விரதன் கெட்டு மற்றும் காட்டினாயனப்பள்ளி தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவிகள் மற்றும் அவர்களின் தாயார்கள் என 60 பேரை வரலாற்றுச் சுற்றுலா அழைத்துச் சென்றது. முதலில் பென்னேஸ்வர மடம் பார்வையிடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment