Tuesday 4 February 2020

75.கி.பி.1866 பாரூர் பெருமாள் கோவில் கல்வெட்டு Inscription In Barur


பாரூர் பெருமாள் கோவில் கல்வெட்டு
கி.பி.1866ல் சீவகி என்னும் மணியகாரன் செய்த தானத்தை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
1. கலியுகம் 4967க்கு
2. குறோதன வருஷம் தையி மாதம்
3. 16ம் தேதியில் சீவகி
4. யான மணிகாறன் செ
5. யிது வயித்ததறம்.- நன்றி சதா, காப்பாச்சியர் கோவிந்தராஜ்

No comments:

Post a Comment