Tuesday, 4 February 2020

75.கி.பி.1866 பாரூர் பெருமாள் கோவில் கல்வெட்டு Inscription In Barur


பாரூர் பெருமாள் கோவில் கல்வெட்டு
கி.பி.1866ல் சீவகி என்னும் மணியகாரன் செய்த தானத்தை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
1. கலியுகம் 4967க்கு
2. குறோதன வருஷம் தையி மாதம்
3. 16ம் தேதியில் சீவகி
4. யான மணிகாறன் செ
5. யிது வயித்ததறம்.- நன்றி சதா, காப்பாச்சியர் கோவிந்தராஜ்

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...