Wednesday 5 February 2020

76-2500 Years Old தட்டக்கல் இருளன் கவி பாறை ஓவியங்கள் Rock Arts -MUSEUM &KHRDT

அண்ணன் சதானந்தகிருஷ்ணகுமார் மற்றும் தட்டக்கல் விவசாய சங்கத்தலைவர் கோவிந்தசாமி ஆகியோருடன் . தட்டக்கல் இருளன் கவியில்

1500 -200 ஆண்டுகள் பழைமையான காலத்தில் வேட்டையாடுதல் முக்கிய தொழிலாக இருப்பதற்கான ஆதாரம் இருளன் கவியில் உள்ளது.தட்டக்கல் பள்ளி மாணவிகளும் அவரின் தந்தையும் .
எறக்குறைய 18 இஞ்ச் உயரம் கொண்ட வீரன் படம் வெண்சாந்து ஓவியம் .அக்கலா மனிதன் மழை மற்றும் வெயில் இவற்றில் இருந்து தன்னை பாதுகாக்க மலையிலும் தன்னை பாதுகாத்துகொள்ள பாறைஇருக்குகளிலும் குகைகளிலும் வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரம் .

இது நடனக்காட்சி அல்லது சண்டைக்காட்சியாக இருக்கலாம்
வில்லோடு மற்றொரு வீரன்
வில் ஏந்திய வீரன் அருகே சிறிய விலங்கும் அருகே உள்ள பெரிய உருவம்  நீண்ட கழுத்துடையாதாக இருப்பது இது என்ன விலங்கு என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது ( டைனசர்)


வில் ஏந்திய வீரன் அருகே விலங்குகள் காட்டப்பட்டுள்ளன

இரு வில் ஏற்திய வீரர்கள்
எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு




No comments:

Post a Comment