காவேரிப்பட்டிணம் எம் தட்டக்கல் –வேலப்பட்டி டு வீரமலை போகும் பகுதியில் கானப்பாறையில் பெருங்கற்கால பாறைஓவியம் காணப்படுகிறது. இது பெருங்கற்கால பாறை ஒவியம் என்பதற்கான சான்றுகளும் உள்ளது அதாவது இதன் அருகே கல்திட்டைஒன்று காணப்படுகிறது. பாறைஓவியத்தில் நான்கு மனிதர்கள் அமர்ந்தவாறு காட்டப்பட்டு இறந்த மனிதன் கிடையாக காட்டப்பட்டுள்ளான் . இவன்இறந்து விட்டபின் நடைபெறும் சாங்கியத்தை காட்டுகிறது. .இது பெருங்கற்கால நினைவுச்சின்னத்துடன் இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 5 February 2020
77. தட்டக்கல் கானப்பாறை பெருங்கற்கால பாறைஓவியம் Rock art- MUSEUM &KHRDT கிருஷ்ணகிரி வரலாறு
காவேரிப்பட்டிணம் எம் தட்டக்கல் –வேலப்பட்டி டு வீரமலை போகும் பகுதியில் கானப்பாறையில் பெருங்கற்கால பாறைஓவியம் காணப்படுகிறது. இது பெருங்கற்கால பாறை ஒவியம் என்பதற்கான சான்றுகளும் உள்ளது அதாவது இதன் அருகே கல்திட்டைஒன்று காணப்படுகிறது. பாறைஓவியத்தில் நான்கு மனிதர்கள் அமர்ந்தவாறு காட்டப்பட்டு இறந்த மனிதன் கிடையாக காட்டப்பட்டுள்ளான் . இவன்இறந்து விட்டபின் நடைபெறும் சாங்கியத்தை காட்டுகிறது. .இது பெருங்கற்கால நினைவுச்சின்னத்துடன் இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது..
Subscribe to:
Post Comments (Atom)
மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment