அருள் மிகு நவநீத வேனுகோபாலசுவாமிதிருகோயில்கிருஷ்ணகிரிதிருத்தல சிறப்புவைணவ திருத்தலங்களில் ஶ்ரீதேவி பூதேவி உடனாகவெங்கடரமன பெருமாள் திருகோயிலாகவோ பள்ளி கொண்டதமிழகத்தில் குழந்தை கிருஷ்ணருக்காக மட்டுமேதனிக் கோயில்எழுப்பப்பட்டுள்ள சிறப்பை பெற்றதுஇக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகும் .நான்கடி உயரத்திலி மூலர் சிலை அமைக்கப்பட்டு இருந்தாலும் அதுசிறு குழந்தையில் உருவமாகவே உள்ளதுவலது கையில் வெண்ணைய் உருண்டையுடன் கையின்கீழ்புறத்தில் உள்ள தயில் கடையும் மத்து நழுவிவிடாதுதாங்கியபடி நின்றுள்ள திருகோலம் காண்பவர்அனைவரையும் வசீகரிக்கும் விதமாக உள்ளதுகுழந்தையின் திருகோலம் என்றாலும்உயரத்துடன் இருப்பதால் அலங்கரிக்கப்பட்டநிலையில்திருப்பதி எழுமலையானைப்போல் தோன்றுவதாக கூறுகிறார்கள்.கோயிலின் முன் விளக்குத்துண்அமைக்கப்பட்டுள்ளது .
மேற்கு மாட வீதி
தெற்கு மாடவீத் கோயிலின் முன் தோற்றம்கோயிலின் பலிபிடம்கோயிலின் கொடிமரம்இதன்பின் புறம் கருடாழ்வாரின் கோபுரமும் மேல்பகுதியில் கருடன் மற்றும் சங்கு சக்கரமும்அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதுகோயிலின் விமானத்தின் கிழக்கு பக்கம் நவநீத வேனுகோபாலசாமிகோயிலின் விமானத்தின் தெற்குபுறம் வராகசுவாமிகோயிலின் விமானத்தின் வடக்கு புறம் திருமால்
மேற்கு விமானத்தில் நரசிம்மர்
|
||||
பெருமாலை தாங்கி நிற்கும் கருடாள்வார் கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுடன் உள்ள யானை பெருமாள் திருமணநிகழ்வும் , இராமாயன சொற்பொழிவும் நிகழும் இடம் கோவில் தேர் நிறுத்தும் மண்டபம் இது கோவிலுக்கு சொந்த மானது . இன்று இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்கள் இடம் உள்ளது 8100 சதுர அடி உள் கூடு கொண்ட பெரிய திருக்குளம் இது இப்போது புதர் மண்டிஉள்ளது. இது கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது இதை புரமைக்க விரைந்து நடவடிக்கை தொடங்கும் கோவிலின் எதிர்பகுதியில் இக்குளம் அமைந்துள்ளது திருக் குளத்தின் மேற்கு பகுதில் உள்ளது திருத்தேர் மண்டபம்
நான்னு மாட வீதிகளை கொண்ட கிருஷ்ணன் கோவில்
கோவிலின் நேர் எதிரே காணப்படும் (பச்சை) திருக்குளம் தேர் முட்டி எனப்படும் இடமும் இன்றும் இந்த பகுதி தேர்நிலையம் என்றே அழைக்கப்படுகிறது நான் சிறுவனாக இருந்த போது 4 அடி உயரமுள்ள மரத்தேர் சக்கரத்துடன் இருந்த தேரை பார்த்து இருக்கிறேன்
|
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday 13 January 2018
2.நவநீத வேணுகோபால சுவாமி திருகோயில் கிருஷ்ணகிரி
Subscribe to:
Post Comments (Atom)
பெண்ணேஷ்வரமடம் கல்வெட்டு 7 மூன்றாம் இராஜராஜ சோழனின் பட்டரத்தரசி வாணகோவரையரின் மகள் கோப்பெருந்தேவி - பெண்ணை நாயனார்க்கு கொடுத்த தானம் செண்டு , புலிச்சின்னத்துடன் ,தொடங்குகிறது - பெண்ணேஷ்வரமடம் கோவில் கல்வெட்டுகள்
மூன்றாம் இராஜராஜ சோழனின் பட்டரத்தரசி வாணகோவரையரின் மகள் கோப்பெருந்தேவி - பெண்ணை நாயனார்க்கு கொடுத்த தானம் செண்டு , புலிச்சின்னத்துடன் ,தொ...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த "உணர்வுகள்" தன்னார்வ தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள "சின்...
-
மலைக்கவைக்கும் மல்லப்பாடி பாறை ஓவியங்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் , பர்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி . மீ . தொலைவில் மல்லபாட...
Good
ReplyDelete