Saturday 13 January 2018

2.நவநீத வேணுகோபால சுவாமி திருகோயில் கிருஷ்ணகிரி






அருள் மிகு நவநீத வேனுகோபாலசுவாமி  

திருகோயில்

கிருஷ்ணகிரி

திருத்தல சிறப்பு

வைணவ திருத்தலங்களில் ஶ்ரீதேவி பூதேவி உடனாக 

வெங்கடரமன பெருமாள் திருகோயிலாகவோ பள்ளி கொண்ட 

அரங்க நாத பெருமாள் அவர்தம் தேவிகளுடன் விளங்குமாறு

 அமைக்கப்பட்டுள்ளன ஆனால் 



 

தமிழகத்தில் குழந்தை கிருஷ்ணருக்காக  மட்டுமே 

தனிக் கோயில்எழுப்பப்பட்டுள்ள சிறப்பை பெற்றது 

இக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகும் .

நான்கடி உயரத்திலி மூலர் சிலை அமைக்கப்பட்டு இருந்தாலும் அது

சிறு குழந்தையில் உருவமாகவே உள்ளது

வலது கையில் வெண்ணைய் உருண்டையுடன் கையின் 

கீழ்புறத்தில் உள்ள தயில் கடையும் மத்து நழுவிவிடாது 

தாங்கியபடி நின்றுள்ள திருகோலம் காண்பவர் 

அனைவரையும் வசீகரிக்கும் விதமாக உள்ளது 

குழந்தையின் திருகோலம் என்றாலும் 

உயரத்துடன் இருப்பதால் அலங்கரிக்கப்பட்டநிலையில் 

திருப்பதி எழுமலையானைப்  

போல் தோன்றுவதாக கூறுகிறார்கள். 

 கோயிலின் முன் விளக்குத்துண் 

அமைக்கப்பட்டுள்ளது .

மேற்கு மாட வீதி    



































தெற்கு மாடவீத்


சொர்க்க வாசல் உள்ள வடக்கு மாட வீதி

 

 

 கோயிலின் முன் தோற்றம் 

 

 

 கோயிலின் பலிபிடம்

 

  கோயிலின் கொடிமரம்

இதன்பின் புறம் கருடாழ்வாரின் கோபுரமும் மேல்

பகுதியில் கருடன் மற்றும் சங்கு சக்கரமும் 

அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது

 

 

 கோயிலின் விமானத்தின் கிழக்கு பக்கம்  நவநீத வேனுகோபாலசாமி



 

 கோயிலின் விமானத்தின் தெற்குபுறம் வராகசுவாமி

 

கோயிலின் விமானத்தின் வடக்கு புறம் திருமால்

 மேற்கு விமானத்தில் நரசிம்மர்


 மேற்குபுறம் சுவாமியின் பாதம்







கோயில் முன் மன்டபத்தின் முன் பகுதியில்  துவாரக பாலகர்கள்


பெருமாலை தாங்கி நிற்கும் கருடாள்வார்


கோவிலில் உள்ள நாகர் மற்றும் பிருந்தாவணம்










கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுடன் உள்ள யானை



பெருமாள் திருமணநிகழ்வும் , இராமாயன சொற்பொழிவும் நிகழும் இடம்


சொர்கவாசல் இந்த பரமபத வாசல் வருடத்துக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதேசி அன்று திறக்கப்படும்.
 







 

  கோவில் தேர் நிறுத்தும் மண்டபம் இது கோவிலுக்கு சொந்த மானது  . இன்று இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்கள் இடம் உள்ளது

































8100 சதுர அடி உள் கூடு கொண்ட பெரிய திருக்குளம் இது இப்போது புதர் மண்டிஉள்ளது. இது கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது இதை புரமைக்க விரைந்து  நடவடிக்கை தொடங்கும் கோவிலின் எதிர்பகுதியில் இக்குளம் அமைந்துள்ளது
திருக் குளத்தின் மேற்கு பகுதில் உள்ளது திருத்தேர் மண்டபம்

நான்னு மாட வீதிகளை கொண்ட கிருஷ்ணன் கோவில்
 கோவிலின் நேர் எதிரே காணப்படும் (பச்சை) திருக்குளம்  தேர் முட்டி எனப்படும் இடமும் இன்றும் இந்த பகுதி தேர்நிலையம் என்றே அழைக்கப்படுகிறது நான் சிறுவனாக இருந்த போது 4 அடி உயரமுள்ள மரத்தேர் சக்கரத்துடன் இருந்த தேரை பார்த்து இருக்கிறேன்

1 comment: