Friday, 8 January 2021

காவேரிப்பட்டிணம் மருதேரி -காமராசர் நகர் -கால்வாய் ஓரம் நாகராஜ் என்பவர் நிலத்தில் உள்ள கல்வெட்டு - பாறையின் பெயர் பெரியபாறை

 




 1. ஸ்வஸ்திஸ்ரீ மஹாப்ரதான மண்டலீக சீயமார்கன் பயனாகன் மூவராயக்
2. கண்டந் தில்லைத் தண்ணாக்கநேந் சிறுப்புலி நாடு இப்பொய்யாமொழி தோழ
3. ப்புத்தூர் நஞ்(சை புஞ்சை)னாற்பால் எல்லையும் மேனோக்கின மரமும்
4. (கீனோக்கின)கிணறும் சீவிதத்தில் வீரனொற்றி செல்லுங்காணியும்
5. அ..டையாந்..பட தம் மக்கள் மக்களுக்கு வெட்டிக் கொடுத்தேன்
[2:25 AM, 1/8/2021] Sir Museum: படயந் மக்கள்....
[2:32 AM, 1/8/2021] Sir Museum: சிறுபுலி...இப்....



தமிழாசிரியர் சரவணன் மற்றும் மாணவர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும் இந்த கல்வெட்டு கண்டுபிடிப்புக்காக .அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வுக்குழுவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #கல்வட்டம் #பெருங்கற்காலம் #prehistoric #prehistoric #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #கோவில்கள் #temples #Heritage https://youtu.be/k-Fch87iFKw


https://maps.app.goo.gl/Rf2SP7Rhv6fvTtu49

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...