Sunday 3 May 2020

98.பைரவர் கோவிலின் 600 ஆண்டுகளுக்கு முந்தய கல்வெட்டு MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI


சிவன் கோயிலின் பொருளாளர் சண்டிகேஸ்வரர். இவர் கோயிலுக்கு தானம் அளிக்கும்படி மக்களுக்கு ஆணை யிடுகிறார். அறம் கொடுத்தல் மற்றும் அறம் காத்தலை வலியுறுத்தும் கல்வெட்டு இது.



 கல்வெட்டு வாசகம்
1. சண்டீசதான ஓலை தாப
2.ரஞ்சூழ் வையத்தில்
3. சண்டீசுரன் கருமம்
4. ஆராய்க பண்டே அறஞ்
5. செய்தான் செய்தான் அற
6.ங்காத்தான் பாதம் திற
7. ம்பாமற் சென்னிமேல்
8. வைத்து.


 தானம் கொடுத்தவன் அந்த தானத்தை காப்பவனின் பாதத்தை தன் தலைமேல் வைத்து போற்றுவான் என்று சண்டீசர் உறுதியளிக்கிறார்.,இக் கல்வெட்டு 600 ஆண்டுகள் பழமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது 
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு  கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது

No comments:

Post a Comment